2.0 / September 28, 2017
(4.1/5) (17)

描述

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். இரகுவம்சஅரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.(இராம+அயனம்=இராமாயணம்). இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர்,போதனார்ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாகவடிவமைத்தவர்கம்பர் ஆவர். கம்பர் எழுதியதால் இக்காப்பியம்கம்பராமாயணம் எனவழங்கப்பெறலாயிற்று. கம்பர் இக்காப்பியத்தை அதன்மூலமானவடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியைஓர் அறியஉவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். "பசியுடைய பூனைஒன்றுபாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைக்கொண்டது போலதன்முயற்சியை ஒப்பிடுகிறார்".     கம்பர்இராமகாதையைஎழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்.இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம்பாடல்களுக்கு ஒரு பாடல்வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப்பாடியுள்ளார்.

App Information கம்பராமாயணம் (KAMBARAMAYANAM)

  • App Name
    கம்பராமாயணம் (KAMBARAMAYANAM)
  • 包名
    in.mine.mybook_kamba
  • 发布日期
    September 28, 2017
  • 文件大小
    5.4M
  • 系统要求
    Android 4.0.3 and up
  • 版本
    2.0
  • 开发者
    Umayaeswaran
  • 安装
    5,000+
  • 价钱
    免费
  • 分类
    Books & Reference
  • 开发者
    B1 004, Krishna Apra Garden, Indirapuram, Noida.
  • Google Play Link

Umayaeswaran 更多...

Flashlight Widget App (Torch)(One Click/One Touch) 3.0 APK
Umayaeswaran
Simple and very effective Flashlight WIDGET. Easy, quick andreliable Flashlight widget, that can instantly turn your phone intoa super bright Torch in one click.
Ayyappan Songs,Videos,Images(T 3.6 APK
Umayaeswaran
Saranam Ayyappa Swamiji! Get Ayyappan Songs, Videos, Images insingle App (Tamil).
Payment Demo 1.3 APK
Umayaeswaran
Demo App for testing google wallet.
கம்பராமாயணம் (KAMBARAMAYANAM) 2.0 APK
Umayaeswaran
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். இரகுவம்சஅரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.(இராம+அயனம்=இராமாயணம்). இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர்,போதனார்ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாகவடிவமைத்தவர்கம்பர் ஆவர். கம்பர் எழுதியதால் இக்காப்பியம்கம்பராமாயணம் எனவழங்கப்பெறலாயிற்று. கம்பர் இக்காப்பியத்தை அதன்மூலமானவடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியைஓர் அறியஉவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். "பசியுடைய பூனைஒன்றுபாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைக்கொண்டது போலதன்முயற்சியை ஒப்பிடுகிறார்".     கம்பர்இராமகாதையைஎழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்.இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம்பாடல்களுக்கு ஒரு பாடல்வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப்பாடியுள்ளார்.